கொலை வழக்கில் முதல் விசாரணையின் தீர்ப்பு
2013-02-08 17:49:37 cri எழுத்தின் அளவு: A A A
எதிர்வாதி ஃபூஹுவா, அப்பாவி மக்களைக் கொலை செய்து, நாட்டைப் பிளவுபடுத்த மற்றவரைத் தூண்டிய வழக்கை, சிங்ஹாய் மாநிலத்தின் ஹுவாங்நான் திபெத் இனத் தன்னாட்சி சோவின் நடுநிலை மக்கள் நீதிமன்றம் வெளிப்படையாக விசாரணை செய்து தீர்ப்பு அளித்தது. சில குற்றங்களுக்கு கூட்டுத் தண்டனை விதிக்கும் கோட்பாட்டுக்கிணங்க, அவருக்கு 13 ஆண்டுக்கால சிறை தண்டனையும் 2 ஆண்டுக்கால அரசியல் உரிமை இழப்பும் அளிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்