சீன வெளியுறவு அமைச்சரின் கண்டனம்
2013-02-12 19:43:34 cri எழுத்தின் அளவு: A A A
சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜியே ச்சு 12ஆம் நாள் சீனாவுக்கான வடக் கொரியத் தூதர் Chi Jae Ryongஐ வரவழைத்து, வட கொரியா மூன்றாவது முறை அணுக் குண்டு சோதனையை நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
வட கொரியா சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், மீண்டும் அணுக் குண்டு சோதனையை நடத்தியதற்கு சீன அரசு வன்மையான மனநிறைவின்மையையும், உறுதியான எதிர்ப்பையும் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்