சீன-ஆப்பிரிக்க ஒன்றியம் 5வது நெடுநோக்கு பேச்சுவார்த்தை 15ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
ஆப்பிரிக்க நிலைமை, கூட்டாக கவனம் செலுத்துகின்ற சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை குறித்து இருத்தரப்புகளும் கருத்துகளை பரிமாறிக் கொண்டன.
2008ம் ஆண்டு நவம்பர் திங்கள் சீன-ஆபிரிக்க ஒன்றியம் நெடுநோக்கு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் சீனாவின் முதலீடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.