சீனாவும் ரஷியாவும் இணைந்து நடத்தும் இரண்டாவது கடலில் கூட்டு இரணுவப் பயிறசி இதுவாகும். இப்பிரதேசத்தில் மிகப் பெரிய கூட்டு இராணுவப் பயிறிசியாகும். கடலில் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறமையை முன்னேற்றுவது இதன் நோக்கமாகும் என்று இந்த இராணுவப் பயிற்சிக்கான ரஷியத் தலைமை ஆணையாளரும், ரஷியக் கடல் படையின் துணைத் தலைவருமான லியோனித் சுஹனோவ் கூறினார்.