• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நட்புப்பாலம்-எழுத்தாளர் திரு கு. சின்னப்பா பாராதியை கண்ட பேட்டி
  2011-01-28 23:22:46  cri எழுத்தின் அளவு:  A A A   








வணக்கம் நேயர் நண்பர்களே. இன்றைய நட்பு பாலம் நிகழ்ச்சியில் நாமக்கல் நேயர் மன்றத் தலைவர் எஸ் எம் இரவிச்சந்திரன் எழுத்தாளர் திரு கு. சின்னப்பா பாராதியை கண்ட பேட்டியை வழங்குகின்றோம். திரு கு. சின்னப்பா பாராதி சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்துக்கு மட்டுமல்ல தமிழ்ப் பிரிவின் பணியாளர்களுக்கும் நெருங்கிய நண்பராவார். கடந்த ஆகஸ்ட் திங்களில் அவர் தனிப்பட்ட முறையில் பெய்ஜிங், ஷாங்காய் முதலிய இடங்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்டார். இரவிச்சந்திரன் அவரை கண்ட பேட்டி மூலம் சீனாவில் திரு கு. சின்னப்பா பாராதி பெற்ற அனுபவங்களைக் கேட்டு ரசிக்கலாம். பேட்டியைக் கேளுங்கள்.

நேயர்கள் இதுவரை நாமக்கல் நேயர் மன்றத் தலைவர் எஸ் எம் இரவிச்சந்திரன் எழுத்தாளர் திரு கு. சின்னப்பா பாராதியைக் கண்ட பேட்டியின் முதல் பகுதியைக் கேட்டீர்கள். அடுத்த வாரம் இடம் பெறும் நட்பு பாலம் நிகழ்ச்சியில் இந்த பேட்டி தொடரும். கேட்க தவறாதீர்கள். இத்துடன் நட்பு பாலம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. வணக்கம் நேயர்களே.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040