• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏப்ரல் திங்கள் 21ம் நாள் பி.நந்தகுமார் அவர்களின் மின்னஞ்சல்
  2012-04-24 10:45:49  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் அரசு வறுமை ஒழிப்பு வளர்ச்சி திட்டத்திற்காக 400 கோடி யுவான் ஒதுக்கி, வறுமை பிரதேசங்களில் சிறப்பு தொழில்களை உருவாக்கி அதன் மூலம் வறிய மக்களின் வருமானம் அதிகரிக்க செய்யும் முயற்சி பாராட்டதக்கது. 2015ம் ஆண்டுக்குள் திபெத் அரசு தீர்மானித்துள்ளபடி வறிய மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வாய்ப்புள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040