புதுக்கோட்டை ஜி வரதராஜன்
2010-12-23 16:05:40 cri எழுத்தின் அளவு: A A A
சீனத் தலைமையமைச்சர் வென்பாசோவின் இந்திய பயணத்தில் பல விடயங்களில் புரிந்துண்ர்வும் ஒருவரையோருவர் நன்கு பன்மூகங்களில் அறிந்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்ததோடு,இரு நாடுகளின் பாரம்பரியம் மிக்க கலாச்சார பண்பாடு மற்றும் கலை உணர்வில் ஒண்றினைந்து பொது அக்கறைக்கொண்ட பிரச்னைகளில் இரு தரப்பும் இணைந்து குரல்க் கொடுக்க இது ஒரு மைல கல். வென் பா சோவின் பய்ணத்தால் இரு தரப்பின் தொழில் வளர்ச்சி வர்த்தகம் போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றம் காணப் படும் என்பதோடு நாம் அனைவரும் நெருங்கி வர இது ஒரு வைரக் கல். எல்லைப் பிரச்னையில் இருவரும் பொறுமையுடன் உட்கார்ந்து நிதானமாக பேச வேண்டும் எனக் கூறியது அவரது அறிவின் முதிர்ச்சியை பறைசாற்றுகின்றது.
தொடர்புடைய செய்திகள்