முடித்துக்கொண்டு பாகிஸ்தான் சென்று அடைந்தார் என்பதை நான் இன்று இணையத்தில் கண்டேன். டிசம்பர் 13ம் நாள் இந்தியாவந்த சீன தலைமை அமைச்சர் இந்தியாவில் நடைப்பெற்ற பல கொண்டாட்ட கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார் என்பதை அறிந்தேன் மேலும் புதுதில்லியில் நடைபெற்ற இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நடவடிக்கைகளிலும் அவர்கள் கூட்டாக கலந்து கொண்டனர். வென்சியாபாவ் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அம்மையார், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா
காந்தி அம்மையார் ஆகியோர்களுடன் கலந்துரையாடினார். என இந்த கட்டுரையின் மூலம் அறிந்தேன்.
சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அவர்களின் இந்த இந்திய பயணத்தின் மூலம் இருநாடுகளுக்கிடையே பல முன்னேற்றம் ஏற்படும் உறுதி. மிகவும் வெற்றிகரமாக அமைந்தது மகிழ்சியாக இருக்கின்றது.
சீன தலைமை அமைச்சர் வென்சியாவ் பாவ் இன்று இந்தியாவிலான தனது மூன்று நாள் பயணத்தை
முடித்துக்கொண்டு பாகிஸ்தான் சென்று அடைந்தார் என்பதை நான் இன்று இணையத்தில் கண்டேன். டிசம்பர் 13ம் நாள் இந்தியாவந்த சீன தலைமை அமைச்சர் இந்தியாவில் நடைப்பெற்ற பல கொண்டாட்ட கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார் என்பதை அறிந்தேன் மேலும் புதுதில்லியில் நடைபெற்ற இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நடவடிக்கைகளிலும் அவர்கள் கூட்டாக கலந்து கொண்டனர். வென்சியாபாவ் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அம்மையார், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா
காந்தி அம்மையார் ஆகியோர்களுடன் கலந்துரையாடினார். என இந்த கட்டுரையின் மூலம் அறிந்தேன்.
சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அவர்களின் இந்த இந்திய பயணத்தின் மூலம் இருநாடுகளுக்கிடையே பல முன்னேற்றம் ஏற்படும் உறுதி. மிகவும் வெற்றிகரமாக அமைந்தது மகிழ்சியாக இருக்கின்றது.