• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமைதிக் காப்பு கடமைகள்
  2011-10-19 11:05:19  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடாக, ஐ.நா சாசனத்திலுள்ள குறிக்கோளுக்கும் கோட்பாட்டுக்கும் சீனா எப்போதும் முக்கியத்துவம் அளித்து ஆதரவு அளிக்கின்றது. அதன் வழிகாட்டலில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு சீனா ஆக்கமுள்ள பங்காற்றி வருகின்றது.

2011ம் ஆண்டு மே திங்கள் வரை, ஐ.நா அமைதி காப்பு நடவடிக்கைகளில் சீனப் படை கலந்து கொண்டது. 18 ஆயிரத்து 515 படை அதிகாரிகளும் போர்வீரர்களும் அமைதி காப்புக்கு அனுப்பப்பட்டனர். கடமையைச் செயல்படுத்திய போது, 9 போர்வீரர்கள் இறந்தனர். அனுப்பப்பட்ட அமைதி காப்பு போர்வீரர்களின் மொத்த எண்ணிக்கையில், ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனாவிலிருந்து சென்ற வீரர்களே மிக அதிகம்.

8700க்கு மேலான கிலோமீட்டர் பாதைகளையும் 270 பாலங்களையும் சீனா அமைதி காப்பு படை, புதிதாக கட்டியமைத்தது. 8900 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன. 60 ஆயிரத்துக்கு மேலான டன் பொருட்கள் அனுப்பப்பட்டன. 79 ஆயிரம் பேருக்கு சீனா அமைதி காப்பு படை சிகிச்சை அளித்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040