அந்த நடவடிக்கையில், இந்தப் பல்கலைக்கழகத் தொண்டர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி, அவர்களுக்குப் பாடம் கற்பித்தனர். அத்துடன், அவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்ப நிலைமைகளை அறிந்துகொண்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் 200 யுவான் படிப்பு உதவித் தொகையைக் கொடுத்தனர்.