• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குழந்தைகளுக்கு அன்பை வெளிப்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள்
  2011-11-03 16:21:25  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில், யாங்ச்சிஷாவ் மாவட்டத்துக்குச் சென்று பெற்றோர் இருந்தும் அவர்களோடு வாழாத குழந்தைகளை சந்தித்து, அன்பை வெளிப்படுத்த பல்கலைக்கழக மாணவர்களை ஜீலின் மாநிலத்தின் சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கின் ஹுவேய் நான் மாவட்டக் குழு அணிதிரட்டியது.

அந்த நடவடிக்கையில், இந்தப் பல்கலைக்கழகத் தொண்டர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி, அவர்களுக்குப் பாடம் கற்பித்தனர். அத்துடன், அவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்ப நிலைமைகளை அறிந்துகொண்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் 200 யுவான் படிப்பு உதவித் தொகையைக் கொடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040