• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
 அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு
  2011-12-20 15:24:14  cri எழுத்தின் அளவு:  A A A   

பின், பிற்பகல் நிகழ்ச்சிகள் துவங்கின. சிறப்பு விருந்தினர்களுக்கு புகழ்பெற்ற நூல்கள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள், தலைமை மன்ற மற்றும் கருத்தரங்கை பொறுப்பேற்று நடத்திய மன்றங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு சு.கலைவாணன் இராதிகா சால்வை அணிவித்தார்.

தொடர்ந்து, நேயர்களுக்கு தம் கருத்துக்களை நேர்மையான முறையில் தெரிவிக்க முழுவாய்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு நேயர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி தம் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக, விழுப்புரம் ஜமீல் அகமது, திருநீலக்குடி மா.உலகநாதன், ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன், திருச்சி வி.டி.இரவிச்சந்திரன் போன்ற நேயர்களின் கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டன. தமது உரையினூடே, தாம் எழுதிக் கொண்டு வரும், நீளக் கடிதத்தின் ஒரு பகுதியான 8 மீட்டர் கடிதத்தை வி.டி.இரவிச்சந்திரன் நேயர்களிடையே காண்பித்தார்.

1 2 3 4 5 6
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040