腊八节là bā jié
சந்திர நாட்காட்டியின் படி டிசம்பர் திங்கள் 8ஆம் நாள், சீனா முழுவதிலுள்ள இடங்களில் பொது மக்கள், là bā கஞ்சியைக் குடித்து வருகின்றனர். சித்தார்த்த கௌதமர் அந்த நாளில் உண்மையை உணர்ந்து, புத்தராக மாறிவிட்டார் என்று குறிப்பிடப்படுகிறது. அதனால், ஆண்டுதோறும் இந்த நாளில் கோயில்களில் கஞ்சியைத் தயாரிப்பது வழக்கம்.