சீனாவில் மக்கள்பேரவையின் கூட்டத்தொடர் கூடியிருப்பதை அறிந்து
வாழ்த்துகிறேன். உழைக்கும் மக்களை அதிகமாக கொண்டநாடுகளில் சீனாவும்
ஒன்று. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சீன மக்கள்பேரவை திட்டங்களை
எப்போதும் செயல்படுத்தும். அதேபோல் உலக அமைதி சுற்றுச்சுழல்
பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி இந்த கூட்டத்தொடர் சிறப்பாய் அமைய
பாராட்டுக்கள்!
சென்னை சாரல்கண்ணா வேலூர் மாவட்ட சீனவானொலி நேயர்ம்ன்றம்