சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடரில் சீனத் தேசிய மக்கள்
பேரவையின் நிரந்தரக் கமிட்டி குற்றவியல் வழக்குச் சட்டத்தின் சீர்திருத்த
வரைவை பரிசீலனைக்காக நடப்புக் கூட்டத் தொடரில் லீச்சாவ்சிங் கூறியதாவது பாராட்டுக்குறியது. "மனித உரிமைக்கு மதிப்பு மற்றும் உத்தரவாரம் அளிப்பது, சீனாவின் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள ஒரு முக்கியக் கோட்பாடாகும். சோஷியலிச அமைப்பு முறையின் அடிப்படை உள்ளிடக்கக் கோரிக்கையை இது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. குற்றவியல் வழக்குச் சட்டத்தின் ஒழுங்கு
முறை மற்றும் விபரமான விதிகளின்படி, இக்கோட்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குற்றவியல் வழக்குச் சட்டத்தின் சீர்திருத்தத்தில், குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பதற்கும் மனித உரிமைக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் இடையிலான வேறுபாடு செவ்வனே கையாளப்படும்" என்ற விதிமுறைகள்
மனித உரிமைக்கு கொடுக்கபட்ட பாதுகப்பாகும்.