சீன வெளியுறவு அமைச்சர் yang jie chi, 6ம் நாள் நடைபெற்ற சீன மற்றும்
வெளிநாட்டுச் செய்தியாளர்களின் கூட்டத்தில் கூறும்போது சீனா
எதிர்கொள்ளவேண்டிய சிலபிரச்சனைகள் பற்றி கூறினார். தற்போது, சீனா
எதிர்கொள்ளும் பிரதேச மற்றும் சர்வதேசச் சூழல், பனிப் போருக்குப் பிறகு,
மிகுந்த சிக்கலான சூழலாகும். அமைதி வளர்ச்சிப் பாதையில் சீனா உறுதியாக ஊன்றி நிற்பது, அதன் அமைதியான வளர்ச்சிப் போக்குடன் இணைந்திருக்கும். உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, கூட்டு செழுமையைச் சீனா நனவாக்கப் பாடுபடும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் நிரந்தர உறுப்பினரும் வெளிவிவகார ஆணையகத்தின் துணை தலைவருமான முன்னாள் துணை
வெளியுறவு அமைச்சர் wu da wei தெரிவித்திருப்பது நாட்டின் வளர்ர்சியை
கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்கள் வகுப்பது இந்த அரசியல் மாநாட்டின் முக்கிய நோக்கமாகிறது.