பரசலுர் பி.எஸ்.சேகர்
2012-03-08 15:40:50 cri எழுத்தின் அளவு: A A A
இரு நாட்டுறவைச் சுமூகமாகவும் நிதானமாகவும் வளர்த்து இரு தரப்பிடைப் பரிமாற்றத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தி இரு தரப்பின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து விரிவாக்குவது சீனா மற்றும் இந்தியாவின் பொது விருப்பமாகும் என சீன வெளியுறவு அமைச்சர் யாங்ச்சியேச்சு தெரிவித்த கருத்தினை வரவேற்கிறேன்தார். தற்போது உலகில் பல வளரும் நாடுகள் உயர்வேகத்தில் வளர்ந்து வருவதால்,. சர்வதேச ஒழுங்கின் சமமான நியாயமான வளர்ச்சியை முன்னேற்றுவதில் இது மாபெரும் பங்காற்றும் என்ற அவரது கூற்று மிகவும் சரியானது.
தொடர்புடைய செய்திகள்