வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
2012-03-08 15:44:11 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவில் நடைப்பெற்று வரும் சீன மக்கள் அரசியல் மாநாடு உலக நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக கூறலாம்.ஏன் தெரியும்?ஒரு நாட்டில் நடக்கும் அரசவை வெளிப்படையாக.எல்லாரின் கருத்துக்கும் மதிப்பளிக்கும் விதத்திலும் நடக்க வேண்டும் அப்போது தான் அந்த நாடு எல்லாத் துறைகளிலும் வெற்றிப் பெற இயலும்.இதை சீனா மட்டுமே முறையாக கடைப்பிடிக்கிறது,இன்று உலகம் முழுக்க ஊழல் புரையோடிப் போய் கிடக்கிறது,ஆனால் சீனாவில் மட்டும் ஒரு கடுகு அளவு கூட ஊழல் எண்பது கிடையாது.இந்தப் பெருமை எதனால் எப்படிக் கிடைத்தது?மக்கள் மனதிலும்,மக்கள் பிரதிநிதிகளின் மனதிலும்,என்னன்ன குறை நிறை இருக்கு என்று ஆராய்ந்து அதன் படி நாட்டை வழி நடத்த வழி வகை செய்யும,இப்படிப்பட்ட மக்கள் அரசியல் மாநாடுகளால் மட்டுமே முடியும்.சீனாவை உலக நாடுகள் பின்பற்றினாலே போதும் உலகில் எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்கும்.இது தான் உலக அமைதிக்கு ஒரே வழி.
தொடர்புடைய செய்திகள்