• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காங்கேயம் P.நந்தகுமார்
  2012-03-15 14:27:17  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் திபெத்தில் புத்த குருமார்கள் சிலர் அண்மையில் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு சீன தலைமை அமைச்சர் வென்ச்சியா பாவ் அவர்கள் பதிலளித்ததை செய்திகளில் அறிந்தேன். அமைதி முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் திபெத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவது வேதனை அளிப்பதாகவும், அதற்காக ஒரு சிலர் தீக்கிரையாவதும் வருத்தம் அளிப்பதாக அவர் கூறியிருப்பதை அறிந்தேன். இது போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறமால் இருக்க வன்முறையை தூண்டுபவர் மீது காவல்துறை இரும்புகரம் கொண்டு ஒடுக்கினால் நல்லது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040