• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காங்கேயம் P.நந்தகுமார்
  2012-03-28 10:00:21  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகமே உற்று நோக்ககூடிய பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு புதுதில்லியில் மார்ச் 29ம் நாள் நடைபெறுவது குறித்த செய்தியை அறிந்தேன். இதில் சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு வேகம் குறைவாக இருப்பது குறித்தும், ஐரோப்பிய கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க உள்ளதை பார்க்கும் போது இந்த உச்சி மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்வதில் ஆச்சரியமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

காங்கேயம் P.நந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040