நான் இன்று நமது இணையப்பக்கத்தில் சீனாவின் திபெத் அடிமைகள் விடுதலைபெற்ற 53வது ஆண்டு நிறைவு எனும் செய்திதகவலை இன்று படித்தேன். அதில் கடந்த 53 ஆண்டுகளுக்கு முன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலானதிபெத் மக்கள்,மேற்க்கொண்ட ஜனநாயக சீர்திருத்த இயக்கத்தின் மூலம் திபெத்நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையை முற்றிலும் ஒழித்ததுள்ளதையும் இதனை கொண்டாட, திபெத்திலுள்ள பல்வேறு தேசிய இனமக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தகவலை இன்று அறிந்தேன்.
தார்வழி பி.முத்து