மார்ச்,29 ஆம் நாள் புதுடில்லியில் நடைபெற இருக்கும் BRICS
உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் சீன அரசுத்தலைவர் ஹுசிந்தாவ்
அவர்களின் இந்திய பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
சீன அதிபரின் இந்திய பயண நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துவருகிறேன்.
மீனாட்சிபாளையம் - கா.அருண்