• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மீனவர்கள் தா லியன் நகர் திரும்பினர்
  2012-05-31 10:30:56  cri எழுத்தின் அளவு:  A A A   

மே 21ம் நாள் காலை 6:15 மணியளவில், வட கொரியாவில் தடுத்து வைக்கப்பட்ட மூன்று மீன்பிடி படகுகள் லியாவ் நிங் மாநிலத்தின் தா லியன் நகர் வந்தடைந்தன. 29 சீன மீன்வர்களும் அப்படகுகளில் தா லியன் திரும்பினர். தற்போது, உடல் நல சோதனையைப் பெற அம்மீன்வர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 2 3 4 5 6 7
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040