• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இத்தாலியில் நிலநடுக்கம்
  2012-06-04 11:23:53  cri எழுத்தின் அளவு:  A A A   

இத்தாலியின் எமிலியா ரோமக்னாவில் மே 29ஆம் நாள் முற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவாகியது. இது வரை குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். 350 பேர் காயமடைந்தனர்.

அதேநாள் இத்தாலியின் அரசுத் தலைவர் ஜி ஜியோ ஜியே நபோலிதானோ அறிக்கை வெளியிட்டார். ஜூன் 2ஆம் நாள் இத்தாலியின் தேசிய நாளில் இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரை இரங்கல் தெரிவிப்பதற்காக, அன்று எளிய கொண்டாட்ட விழா நடைபெறும் என அறிவித்துள்ளார்.

1 2 3 4 5 6
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040