• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பேராசிரியர் சுந்தரன் உரை
  2012-07-30 16:24:38  cri எழுத்தின் அளவு:  A A A   

பெய்ஜிங் தொடர்பியல் பல்கலைகழகத்தில் தமிழ் மொழி பேராசிரியராகவும், தமிழ் மொழித்துறை பொறுப்பாளராகவும் அரும் பணியாற்றி வரும் திரு.சுந்தரம் அவர்கள் சீனாவில் வாழ்ந்தாலும், இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களை பற்றி அதிகம் அறிந்து வைத்திருப்பவர். தமிழ் நாட்டில் நடைபெற்ற இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளில் சீனாவின் பிரதிநிதியாய் கலந்து கொண்டவர். தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய உலகப் பொதுமறையாம் திருக்குறளை இப்போது சீன மொழியில் மொழிப்பெயர்த்துக் கொண்டிருப்பவர். இத்தகைய பெருமைக்குரியவர் இதோ நம்முன்னே பேசவருகிறார்.


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040