எ மெய்சுயான், சீனக் குங்பூ கலையில் இன்னொன்றாகும். முதன்முதலாக, தாவோயிசப் பெண் பூசாரிகள், அவர்களைப் பாதுகாப்பதற்காக, அதனை உருவாக்கினர். அது, எ மெய்ஷான் மலையை மையமாகக் கொண்ட சிச்சுவான் மாநிலத்திலுள்ள குங்பூ கலையாகத் திகழ்கிறது. சீனாவின் தென் பகுதியில், அது நான்சுயானுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.