• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போட்டி துவக்கம்
  2012-10-26 11:07:38  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலாவது ஆசிய கோப்பை மகளிர் இருபது இருபது கிரிக்கெட் போட்டி 24ம் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் துவங்கியது. சீனாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்வது, இதுவே முதல் முறை. சீனா, சீனாவின் ஹாங்காங், பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை, இந்தியா, தாய்லாந்து முதலிய 8 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளன.

அக்டோபர் 31ம் நாள், இது நிறைவடையும்.

(குவாங்சோ நகரிலிருந்து வாணி)

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040