• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பேளுக்குறிச்சி செந்தில்வேலு
  2012-11-12 14:32:42  cri எழுத்தின் அளவு:  A A A   
2012.11.08 அன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு துவக்க விழாவிற்கு எனது சார்பாகவும் எங்கள் மன்றத்தின் சார்பாகவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2012.11.08 அன்று கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் இந்த மாநாட்டைப் பற்றி பல தகவல்களை அறிந்துக் கொண்டேன். அதில் மக்காசோளம் பயிர் செய்து இன்று கோடிஸ்வராக மாறியவரைப் பற்றி அறிந்தேன் அதற்கு காரணம் அவரின் முயர்ச்சி தான். அவரைப் போல் அணவரும் முயர்ச்சி செய்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். தமிழ்ப் பிரிவில் பணிபுரியும் அனைவரும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040