ஷியான் நகரில் எரிவாயு விபத்து:ஷிச்சின்பிங் மிட்புப்பணிக்கு உத்தரவு
2021-06-13 20:24:18

ஜூன் 13ஆம் நாள் காலை சுமார் 6:40 மணிக்கு, ஹூபே மாநிலத்தின் ஷியான் நகரில் உள்ள ஒரு சந்தையில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதுவரை, இதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்க இயன்றது அனைத்தையும் செய்ய வேண்டும். விபத்து ஏற்படக் காரணமாக இருந்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.