சிறப்பு விமானத்தில் மென் வென்சோ உரை
2021-09-25 18:42:17

கனடாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சீனா திரும்பிய மெங் வென்சோ அம்மையார் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், எனது தாய்நாடு வளமும் செல்வமும் அடையும் பாதையில் முன்னேறி வருகிறது. வலிமைமிக்க தாய்நாடு இல்லை என்றால், எனக்கு சுதந்திரம் கிடைக்க முடியாது என்று தெரிவித்தார்,

அமைதிக்காக வழிபாடு செய்கிறோம். அமைதியான காலத்திலும், ஒரு மாபெரும் நாட்டிலும் பிறந்து வளர்ந்து வருகிறோம் என்பது அதிர்ஷிடமானது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள் சளையாத முயற்சிகளுடன் கூட்டு செல்வத்தை நோக்கி காலடி எடுத்து வைக்கின்றனர் என்பதையும், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனா மாபெரும் பங்காற்றி வருவதையும் உணர்ந்து கொண்டுள்ளேன். அன்பான தாய்நாட்டுக்கும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்று அவர் கூறினார்.