இன்று இணையத்தில் இன்பமான நகரமான லாசா செய்திதகவலை அறிந்தேன். சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசமானது அமைதியாக விடுதலைப் பெற்ற அறுபதுஆண்டுகளில் ஏற்ப்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய செய்தியாளர் கூட்டம், 13ம் நாள் முற்பகல் லாசா நகரில் துவங்கியது என இதன் மூலம் அறிந்தேன். திபெத்தின் ஆயர்கள் மற்றும் விவசாயிகளின் சராசரி நபர் வருமானம் 5003.44 யுவானை எட்டியுள்ளது என்றும் இந்தவளர்ச்சியானது 1959ம்
ஆண்டில் இருந்ததை விட,88மடங்குஅதிகரித்துள்ளதாகஅறிந்தேன்.
திபெத்தின் காட்சியிடங்களை இணையத்தில் காணும்
எங்களுக்கு தேவலோகம் காட்சியளிக்கின்றது. அங்கு திபெத்தின் மக்கள் நீல வானம், தூய்மையான நீர், மாசில்லாத காற்று ஆகியவற்றை அனுபவித்து, மக்களியற்க்கையோடு இணைந்த இன்பமாக வாழ்கையினை வாழ்வதை அறிந்துகொண்டேன்.