தேசிய வருமானப் பங்கீட்டு பிரச்சினை குறித்து, வென்ச்சியாபாவ் அரசுப் பணியறிக்கையில் சிறப்பு விளக்கமளித்தார். உரிய வருமானப் பங்கீட்டு அமைப்புமுறை, சமூக நேர்மை அம்சங்களில் மிக முக்கிய வெளிப்பாடு ஆகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
எனவே, பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சிப் போக்கில், சீனா தேசிய வருமானப் பங்கீட்டின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, நியாயமான பங்கீட்டை படிப்படியாக நனவாக்கும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் சாங்பிங் தெரிவித்தார்.