• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு
  2011-12-19 10:38:27  cri எழுத்தின் அளவு:  A A A   

பகல் 1 மணி முதல் 2 மணி வரை விருந்தினர்கள் மற்றும் நேயர்கள் மதிய உணவு முடித்துக் கொண்டபின், சீன வானொலிப் பணியாளர்கள், புகழ்பெற்ற தமிழ் வார இதழான •ஆனந்த விகடன்• என்னும் இதழுக்கு நேர்காணல் அளித்தனர்.

உணவு இடைவேளை முடிந்தபின்னர், சீன வானொலியால் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்களை உள்ளடக்கிய கண்காட்சியை நேயர்கள் பார்வையிட்டனர். கடந்த ஆண்டுகளில், திரு. எஸ்.செல்வம் அவர்களுக்கு சீன வானொலியால் வழங்கப்பட்ட பல்வேறு அன்பளிப்புப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நேயர்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.

பின், பிற்பகல் நிகழ்ச்சிகள் துவங்கின. சிறப்பு விருந்தினர்களுக்கு புகழ்பெற்ற நூல்கள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள், தலைமை மன்ற மற்றும் கருத்தரங்கை பொறுப்பேற்று நடத்திய மன்றங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு சு.கலைவாணன் இராதிகா சால்வை அணிவித்தார்.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040