• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு
  2011-12-20 15:13:01  cri எழுத்தின் அளவு:  A A A   

அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு, திட்டமிட்டபடி, டிசம்பர் திங்கள் 18 ஆம் நாள், பாண்டிச்சேரி ஸ்ரீசாய்ராம் விடுதி கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இவ்விழாவில், சீன வானொலி தமிழ்ப்பிரிவின் முன்னாள் சிறப்பு நிபுணர் ந.கடிகாசலம், சீன வானொலி அறிவிப்பாளர்களும், தற்போது பாண்டிச்சேரியில் தங்கி தமிழ்மொழி கற்பவர்களுமான தேன்மொழி, மோகன் மற்றும் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040