• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு
  2011-12-20 15:13:01  cri எழுத்தின் அளவு:  A A A   

கலைவாணனின் உரைக்குப் பின், தமிழ்ப்பிரிவுத் தலைவர் கலைமகள் அவர்களின் வாழ்த்துரையை, அறிவிப்பாளர் தேன்மொழி வாசித்தார். வாழ்த்துரையில், முனைவர் ந.கடிகாசலம் மற்றும் சு.கலைவாணன் இராதிகா ஆகியோரின் சீனப் பயண அனுபவங்களின் மீதான எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அவ்வெதிர்பார்ப்பை நிறைவேற்றியதற்காக தேன்மொழி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

பகல் 1 மணி முதல் 2 மணி வரை விருந்தினர்கள் மற்றும் நேயர்கள் மதிய உணவு முடித்துக் கொண்டபின், சீன வானொலிப் பணியாளர்கள், புகழ்பெற்ற தமிழ் வார இதழான •ஆனந்த விகடன்• என்னும் இதழுக்கு நேர்காணல் அளித்தனர்.

1 2 3 4 5 6
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040