• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
(காணொளி)நிலா விழாவின் தோற்றம், வளர்ச்சி
  2012-10-17 16:29:06  cri எழுத்தின் அளவு:  A A A   








 

புராணக்கதைபடி, ஒரு தேவதை, மனிதகுல ஆண்மகன் தொங்யோங்கை திருமணம் செய்தார். அவர்களுக்கு அழகிய மகன் பிறந்தார். அவர்களது இன்பமான இல்லற வாழ்க்கையில் பிரிவு சோகமாக வந்தது. மகனை புவியில் விட்டுவிட்டு தேவதை வானுக மாளிகைக்கு செல்ல வேண்டியதாயிற்று.

சந்திர நாள்காட்டியின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்ட் பதினைந்தாம் நாள், தேவதை அம்மாவின் பிரிவை எண்ணி மகன் தேம்பி அழ தொடங்கினார். அந்த அழுகையை கேட்ட வுகாங் தெய்வம் பரிவுக் கொண்டு, குழந்தையை வானுலகம் கொண்டு சென்றார். மகனை கண்டு மகிழ்ச்சியடைந்த தேவதை நிலக்கடலை மற்றும் வாதாம் பருப்புகளால் கேக்குகள் செய்து மகனுக்கு வழங்கினார். அவர்களின் வாழ்க்கையை அறிந்த வானுக மாளிகையின் தலைவர் யுதீ மனமுருகி, குழந்தையை புவிக்கு திருப்பி அனுப்பினார்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040