இந்தியாவின் அவுயர்தபுதி கோயிலின் பாணியின்படியே அது கட்டியமைக்கப்பட்டது. து பொ வம்சத்தில் மிக பிராம்மாண்டமான மிக அழகான கட்டிடத் தொகுதி இதுவாகும். மைய புத்த மண்டபம், திபெத் இனம், ஹான் இனம், இந்தியா ஆகிய 3 பாணிகளையும் இணைக்கின்றது. அதன் அடி மாடியில் திபெத் உள்ளூர்ச் சிறப்பு வாய்ந்த கட்டுக்கோப்பைக் கொண்டது. நடு மாடி, சீன ஹான் இனப் பாணியில் கட்டியமைக்கப்பட்டது. மேல் மாடி, இந்திய பாணியில் உருவாக்கப்பட்டது. அதனால் தான், சாம்யெ துறவியர்மடம், சென்யாங் துறவியர்மடம் என்று, அதாவது, 3 பாணிகள் துறவியர்மடம் என்று அழைக்கப்படுகிறது.