(காணொளி)நிலா விழாவின் தோற்றம், வளர்ச்சி புராணக்கதைபடி, ஒரு தேவதை, மனிதகுல ஆண்மகன் தொங்யோங்கை திருமணம் செய்தார். அவர்களுக்கு அழகிய மகன் பிறந்தார். அவர்களது இன்பமான இல்லற வாழ்க்கையில் பிரிவு சோகமாக வந்தது. மகனை புவியில் விட்டுவிட்டு தேவதை வானுக மாளிகைக்கு செல்ல வேண்டியதாயிற்று.