எனது குழந்தைப் பருவத்தில், பிற்பகல் முதல் குதிரை மணி ஒலிக்க துவங்கியது. குதிரை வணிகர்கள் இங்கு வந்து ஓய்வு பெறுவார்கள். பிறகு வீதிகள் பரபரப்பாக மாறின. இரவு சந்தை துவங்கியது. அப்போது எல்லாம் மின் விளக்குகள் இல்லை. தீபங்களின் ஒளியால் வியாபரம் நடைபெற்றது என்று அவர் கூறினார்.