ஷூஹெயின் புகழ் பெற்ற 8 கண்காட்சிகளில் ஒன்று, இரவு சந்தையின் தீபமாகும். அது முற்காலத்தின் வணிக காட்சியை வர்ணிக்கிறது. தவிரவும், வணிகர்களின் இன்னல்களையும் அது வெளிப்படுத்துகிறது.
முந்தைய காலத்துக் குதிரை வணிகர்களின் பணி மிக கடினமானது. குதிரைகள் ஓய்வு எடுக்கும் போது, அவர்கள் குதிரைகளுக்கு இரை போடவும் சமைக்கவும் வேண்டியிருந்தனர். ஓய்வு பெற முடியாது என்று திரு shi கூறினார்.
பழங்கால வர்த்தகப் பாதைகளுக்குப் பதிலாக, இன்றைய நவீன நெடுஞ்சாலைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அப்போதைய இன்னல்களையும் நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். முந்தைய வணிகர்கள் தான் ஷூஹெவை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்து ஒரு பரிமாற்றக் கதவைத் திறந்தனர். இன்னும் கூட உள்ளூர் இளைஞர்கள் இதற்கு நன்றி உணர்ச்சியுடன் உள்ளனர். Cheng qiang கூறியதாவது