குதிரை வணிகர்கள் வெளியிலிருந்து புதிய பொருட்களை இங்கு கொண்டு வந்தனர். இது நாகரிகத்தை அறிமுகப்படுத்தி எங்களது வாழ்க்கையை செல்வாக்கு மிக்கதாக ஆக்கியது. தேயிலை வெளியிலிருந்து வந்தது. அவர்கள் மூலம் சில முன்கண்டிராத கல் வகைகளைப் பற்றி நான் அறிந்து கொண்டோன் என்று அவர் கூறினார்.
Cheng qiang என்பவர், சீன நா சி என்ற சிறு பான்மை தேசிய இன இளைஞர். அவரது கூற்று மூலம், நாம் லீ ஜியாங்கின் வளர்ச்சியையும் இவ்விடத்தின் எழுச்சி வெளிக்கொணர்வையும் பார்க்கலாம். சா மா குதாவ், மறைக்கப்பட முடியாத வரலாறு ஆகும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது
பழைய சா மா குதாவ் வர்த்தகப் பாதை மறக்கப்பட கூடாது. அது, வெளி உலகத்துடன் பரிமாற்றம் செய்து வந்த முக்கிய நெறியாகும். இப்பாதை இல்லையேல், நாங்கள் ஹென் இன பண்பாட்டை அறிந்திருக்க முடியாது. இப்பாதையால் தான், இன்றைய வாழ்க்கையும் நாகரிகமும் தோன்றின என்று அவர் கூறினார்.