1933ம் ஆண்டு அமெரிக்க படைப்பாளர் ஜெமஸ் ஹில்டன் "இழந்து போகும் அடிவானம்" என்ற புதினத்தில் ஒரு அமைதியான அழகான இடத்தை அறிமுகப்படுத்தினார். சீனாவின் யுன்னான் மாநிலத்தின் தி ஜிங் திபெத் தன்னாட்சி ;சோவில் ஸோங்டியான் என்ற இடம், இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டவாறு அமைந்துள்ளது என்பது பல ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்டது. அதற்குப் பிறகு இவ்விடத்தின் பெயர் ஷெகரிலா என்று மாற்றப்பட்டது.