திபெத் நாட்காட்டியின்படி, ஆண்டுதோறும் டிசம்பர் 27ம் நாள், சேரா பூச்சே என்ற ஸ்டேவ்ஸ் வழிபடும் விழாவாகும். திபெத் வரலாற்றில், முதல் பெரிய அறிவாளர் சக்யா பண்டித்யாவுடன் இந்த விழா தொடர்புடையது. பண்டித்யா என்ற பெருமை, இந்தியாவிலிருந்து வருகிறது. அதன் பொருள், அதிகமான அறிவு கொண்ட அறிவாளர் என்பதாகும்.