• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கேலுக் பிரிவைத் துவக்கும் சோங்காபாவின் பிறப்பிடமான தா ஏர் துறவியர் மடம்
  2012-08-03 15:13:50  cri எழுத்தின் அளவு:  A A A   

குருமார் சோங்காபா, தற்போதைய தா ஏர் துறவியர் மடம் அமைந்துள்ள இடத்தில் பிறந்தார். 1379ஆம் ஆண்டில், அவரது தாய் மற்றும் நம்பிக்கையாளர்கள் அவரது விருப்பப்படி, அவரது பிறப்பிடத்தில் கற்களால் பக்கோடா ஒன்றை கட்டியமைத்தனர். அதற்குப் பின் ஒரு கோயில் கட்டப்பட்டது. தா ஏர் துறவியர் மடம் இவ்வாறு பிறந்தது. புத்த மத நூல்களும், வரலாறு, இலக்கியம், தத்துவம், மருத்துவம், சட்டமியற்றல் உள்ளிட்ட துறைகளின் கல்வியியல் படைப்புகளும் இத் துறவியர் மடத்தில் செல்வமாக வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040