• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடல்புறா
  2013-03-14 20:14:37  cri எழுத்தின் அளவு:  A A A   

அவர் பெற்ற விருது சான்றிதழ்

1992ஆம் ஆண்டில், Liuzhen தொழிற்சாலையிலிருந்து ஓய்வு பெற்றார். அதற்குப் பின், கடல்புறாகளின் பாதுகாப்புப் பணியில் அவர் முழுமூச்சுடன் பங்கெடுக்கத் துவங்கினார். நாள்தோறும், காலையில், வீட்டு வேலை முடிந்துகொண்டு, மகன், இதய நோய்வாய்பட்ட மனைவி இருவருடன் தொடர்புடைய வேலைகளை ஏற்பாடு செய்கின்றார். அதற்குப் பின்பு, 8 மணிக்கு முன்பு, அவர், கடல்புறாவின் உணவுகளை எடுத்துக் கொண்டு, கடல்புறாக்கள் குவிந்துள்ள இடத்திற்குப் புறப்பட்டுச் செல்வார். குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்தவுடன், அவர், கடல்புறாகளுக்கு தீனிகளை கொடுத்து, அதன் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, உடல் நலத்தைக் கண்காணிப்பது முதலிய தகவல்கள், குறிப்புகளில் உணர்வுப் பூர்வமாக எழுதி பதிவு செய்து வருகின்றார். யாராவது கடல்புறாகளைப் புண்படுத்தினால், அவர் உடனடியாக எச்சரிக்கை விடுத்து, அறிவுரை கூறுவார். சில சமயம், மக்கள் அவரின் அறிவுரைகளைப் பொருட்படுத்த விட்டால், அவர், காவற்துறையினரின் உதவியை நாடுவார்.

கடல்புறாக்கள், அறிவு கூர்மை மிகுந்தவை என்பதில் ஐயமில்லை. எந்த இடத்திலாவது காயமடைந்ததால், அந்த இடத்திற்கு அவை செல்வதில்லை என்று அவர் வியப்புடன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

2005ஆம் ஆண்டு, இளைஞர் ஒருவர், antaiqiao என்ற இடத்தில், கடல்புறா ஒன்றைக் காயப்படுத்தினார். அதற்குப் பின், கடல்புறாக்கள் அந்த இடத்திற்கு செல்ல விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

1 2 3 4 5 6 7
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040