• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடல்புறா
  2013-03-14 20:14:37  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த 20 ஆண்டுகளில், கடல்புறா பற்றிய கவிதைகளை Liuzhen எழுதி வருகின்றார்.

கடற்பறவையைப் பார்த்தபின் எழுதிய நாட்குறிப்பு

2013ம் ஆண்டு, குளிர்காலத்தில் கடல்புறாக்கள் இந்நகருக்கு வரும் 28வது ஆண்டாகும். மேலதிகமான கடல்புறாக்கள் இங்கு வருகின்றன. 1985ஆம் ஆண்டில், கடல்புறாக்களின் எண்ணிக்கை 9000 ஆகும். 2013ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை, 35 ஆயிரத்து 800ஐத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Liuzhen போல்ல, கடல்புறாகளைச் சீராகப் பாதுகாப்பதில் ஈடுபடும் மக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். கடல்புறாகளைச் சீராகப் பாதுகாக்கும் பணியில், அரசு சாரா பங்கை தவிர, தொடர்புடைய 4 கடல்புறா பாதுகாப்பு விதிகளை kunming நகர அரசாங்கம் வகுத்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்நகரின் கடல்புறாக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைமைச்செயலாளர் zhaoxuebing இது பற்றி செய்தியாளரிடம் எடுத்துக்கூறினார்.

நேயர்களே, இத்துடன், அழகான யூ நான் மாநிலம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை கேட்டீர்கள். அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர் நண்பர்களே.

1 2 3 4 5 6 7
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040