நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங்
2013-03-22 14:57:32 cri எழுத்தின் அளவு: A A A
அரசு தலைவர் சீன -இந்திய உறவு என்னும் சீன வானொலி ஒளிபரப்பிய செய்தி மிக அருமை .உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் சீன தலைவர் கூறிய 5-கருத்துகள் பொருத்தமான கொள்கையாகும் .முன்னாள் சீன பிரதமர் சூ என் லாய் யும் ,இந்திய முன்னாள் பிரதமர் நேரு வும் உருவாக்கிய பஞ்சசீல கொள்கையை அடிப்படையாக கொண்டு ,புதிய உலக சூழ்நிலை கேற்ப புதிய சீன தலைவர் ஷி சின் பிங் கூறிய கருத்துகள் இருந்தது .இதன் அடிப்படையில் இந்திய -சீன உறவு மேலும் வளர வாழ்த்துக்கள் .
உங்கள் கருத்தை பதிவு செய்ய