மதுரை சோ.சண்முகசுந்தரம்
2013-03-22 15:08:15 cri எழுத்தின் அளவு: A A A
கடந்த 21/3/13 அன்று நட்பு பாலம் நிகழ்ச்சியில் மேளாலர் தினேஸ் அவர்களின் பேட்டி அருமை. இதில் முனைவர் பட்டம் பெருவது பற்றியும் அதற்க்கான வழிமுரைகள் பற்றியும் அறிய முடிந்த்து. எதிர்காலத்தில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. இயந்திரத்தின் செயல்தினை அதிகரித்து. சுற்றூ சூழல் மாசை குரைப்பதார்க்கான ஆய்வில் மேளாலர் தினேஸ் அவர்கள் வெற்றி பெற்று முனைவர் பட்டம் பெற எனது வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
உங்கள் கருத்தை பதிவு செய்ய