இவ்வுச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங் 4 கருத்துகளை முன்வைத்தார். ஒன்றுக்கொன்று நம்பிக்கை, பயன் தரும் ஷாங்ஹாய் எழுச்சியை பரவலாக்குவது. பிரதேசப் பாதுகாப்பையும் நிதானத்தையும் பேணிக்காப்பது. பயன் தரும் ஒத்துழைப்பை வளர்ப்பது. பண்பாட்டு மற்றும் பொது மக்கள் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு வளர்ச்சின் அடிப்படைக்கு துணைபுரிவது ஆகியவை இடம்பெருகின்றன.