க்சுங் கிராமம் திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கிராம்மாக அழைக்கப்படுகின்றது. 1959ஆம் ஆண்டுக்கு முன் க்சுங் கிராமம், சோகாங் வாஞ்சிங்கலர் என்ற பண்ணையாளருக்கு அடிமையாக இருந்தது. கிராமவாசிகள் அனைவரும் அவருக்கு அடிமையாக இருந்தனர். ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொண்டப் பிறகு க்சுங் கிராமத்தில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் இன்பமாக வாழ்ந்து வருகின்றனர்.