லியங்ஹுய் பற்றிய அறிவுப் போட்டி மார்ச் 23ஆம் நாளுடன் இனிதே நிறைவடைகிறது. இதில் கலந்து கொண்டுள்ள எல்லா நேயர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இப்போட்டிக்கான சரியான விடைகளை இணையத்தளத்தில் வைத்துள்ளோம். பார்த்து மகிழுங்கள். அதிகமான நேயர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டதால், பரிசு பெறுபவரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். வாழ்த்துக்கள். பரிசு பெற்றவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு:
திருச்சிராப்பள்ளி A.M. நஜ்முல் ஆரிஃபீன்
30 பள்ளிப்பட்டி P.R.சுப்ரமணியன்
பேளுக்குறிச்சி செந்தில்வேலு
பேளுக்குறிச்சி K.சரவணதேவி
பேளுக்குறிச்சி K.கனகம்
கம்பம் A.இருதயராஜ்
சென்னை மறைமலைநகர் C.மல்லிகாதேவி
திருப்பூர் V.நவநீத கிருஷ்ணன்
திருப்பூர் S.யுவராஜ்
மதுரை சோ.சண்முகசுந்தரம்
சேந்தமங்கலம் S.M.இரவிச்சந்திரன்
சென்னை ராகேஷ்
திருநெல்வேலி S.பொருநைபாலு
அரியலூர் தேவனூர் P.ஜோதிலட்சுமி
1 2